என்னோடு விவாதத்துக்கு வாருங்கள்: அழைக்கிறார் சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள், தமிழ் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்பது குறித்து வெளிப்படுத்துவதற்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்தார். மட்டக்களப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “உண்மையான சிங்கள பௌத்த வீரன் யார் என்ற தேர்தலே தற்போது நடைபெறவுள்ளது. தற்போது கடும்போட்டி நிலவுகின்றது. சஜிதா கோட்டாபயவா என்ற போட்டியே ஏற்பட்டுள்ளது. … Continue reading என்னோடு விவாதத்துக்கு வாருங்கள்: அழைக்கிறார் சிவாஜிலிங்கம்